வெண்சாமரம்

29/03/2024 Sujatha Kameswaran 0

வெண்சாமரம் இறைவனுக்கு ஆராதனை சமயத்தில் வெண்சாமரம் வீசுவர். வெண்சாமரமானது கவரிமான்களின் ரோமங்களினால் ஆனது. இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இறைவனின் திருமேனியிலிருந்து ஒளிக்கதிர்களாகவும், ஒலி அதிர்வுகளாகவும் வெளிவரும் வேத மந்திரங்களையும் பீஜாட்சரங்களையும் (எழுத்துக்களின் ஆதி) எட்டு திசைகளிலும் பரவச் செய்வதற்காகவே வெண்சாமரம் வீசப்படுகிறது.

கடவுளும் நகைகளும்

28/03/2024 Sujatha Kameswaran 0

கடவுளும் நகைகளும் ஒரு கோயிலில் சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. அவ்வூரைச் சேர்ந்த ஒருவர், இறைவனிடம் ‘என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையே.. நீ எப்படி எங்களைக் காப்பாய்?’ என்று புலம்பி அழுதார். அதற்கு அங்கிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக்கொண்ட இறைவன், இன்னொருவன் எடுத்துக்கொண்டபோது விட்டுவிட்டார். உயர்வாக அதை நினைக்கும் […]

இனிப்புப் பிட்டு

27/03/2024 Sujatha Kameswaran 0

இனிப்புப் பிட்டு இனிப்புப் பிட்டு செய்ய தேவையான பொருட்கள் அரிசிமாவு/கொழுக்கட்டை மாவு – 200 கிராம் (or) 1 கப் வெல்லம் – 200 கிராம் (or) 1 கப் நெய் – 100 கிராம் (or) 1/2 கப் ஏலக்காய் – 7 முந்திரிபருப்பு – 15 திராட்சை – 15 தேங்காய் துருவல் – 100 கிராம் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – 1 […]

தக்காளி தால் Tomato dal

21/03/2024 Sujatha Kameswaran 0

தக்காளி தால் தேவையானப் பொருட்கள் :(இருவருக்கான அளவு) தக்காளி – 3பாசிப்பருப்பு – 100கிராம்பச்சைமிளகாய். – 4 மஞ்சள் தூள். – 1/4 ஸ்பூன்உப்பு. – 3/4 ஸ்பூன்கருவேப்பிலை & கொத்தமல்லி. – 1/4 கைப்பிடி அளவு தாளிக்க: கடுகு – 1 ஸ்பூன் அளவுஉளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன் அளவுகடலைப்பருப்பு – 1 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய். – 1 ஸ்பூன் அளவு செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக தண்ணீரில் […]

மௌனம்

18/03/2024 Sujatha Kameswaran 0

மௌனம் மௌனம் சில சமயங்களில் அவசியமான ஒன்று. எனினும் எவ்வேளையில் மௌனமாக இருக்கவேண்டும் என்று அறிதல் அவசியம். மௌனத்தின் ஏழு நிலைகள்: 1. நிசப்தம் 2. நிச்சலனம் 3. நிக்கலம் 4. நிராமயம் 5. நிர்மலம் 6. நிஷ்காம்யம் 7. நிர்குணம் 2. நிச்சலனம்: மனம் சத்தத்தை அடக்குவது. 3. நிக்கலம்: கலக்கம் இல்லாமல் இருப்பது. 4. நிராமயம்: பயம் இல்லாமல் இருப்பது. 5. நிர்மலம்: ஆணவம், கன்மம், மாயை […]

மகளிர் தினம்

08/03/2024 Sujatha Kameswaran 0

மகளிர் தினம் மகளிர் தினம் யாருக்கானது? மகளிர்க்கானதா? இதன் பொருள் என்ன? எதற்காக மகளிர் தினம்? மகளிரை உயர்த்தி வைத்துள்ளதாக அறிவிக்கிறார்களா? எவ்விதத்தில்? வீட்டில், படிப்பில், வேலையில் எவற்றிலும் ஓர் மறைமுகத் தாக்குதலையே சந்திக்கின்றனர். எங்கும் பயமின்றி தயக்கமின்றி செல்ல இயலவில்லை. ஜார்க்கண்டில் கணவனுடன் சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணிற்கும், வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த புதுச்சேரி என்றும் பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படும் ஊரைச்சேர்ந்த 9 வயது சிறுமிக்கும் […]

ஜோதிர் லிங்கங்கள் பன்னிரண்டு

01/03/2024 Sujatha Kameswaran 0

ஜோதிர் லிங்கங்கள் சைவசமயத்தினரின் லிங்கவழிபாட்டில் பன்னிரு லிங்கங்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன. அவை ஜோதிர் லிங்கங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஜோதிர் லிங்கமூர்த்திகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் இருப்பிடம்: இந்த பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் பக்தியுடன் தரிசித்து இறையருளைப்பெறுவோம்.