திருக்குறள்

31/03/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி (1-2-3) மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் Vinindru poippin virineer viyanulakaththu ulnindru utatrum pasi If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world

தமிழில் அளவைகள்

31/03/2016 admin 0

எண்ணல் அளவைகள்: 1 – ஒன்று 3/4 – முக்கால் 1/2 – அரை கால் 1/4 – கால் 1/5 – நாலுமா 3/16 – மூன்று வீசம் 3/20 – மூன்றுமா 1/8 – அரைக்கால் 1/10 – இருமா 1/16 – மாகாணி(வீசம்) 1/20 – ஒருமா 3/64 – முக்கால்வீசம் 3/80 – முக்காணி 1/32 – அரைவீசம் 1/40 – அரைமா 1/64 […]

எண்களின் சிறப்பு

24/03/2016 Sujatha Kameswaran 2

எண்களின் சிறப்பு   எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு – குறள்-392 எண், எழுத்து ஆகிய இருவகைக் கலைகளும், வாழும் மக்களுக்கு கண்கள் என்று கூறுவர். -திரு.மு.வரதராசன் தமிழை வாழ்வோடு ஒன்றாக கலந்ததாகக்கொண்டு, அதன் எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் என வகைப்படுத்தினர். உயிர் எழுத்துக்கள் :12 மெய் எழுத்துக்கள்:18 உயிர் இல்லாத உடலிலும், உடல் இல்லாத உயிரிலும் எந்த பொருளும்(அர்த்தம்) இல்லை. அதைப்போல […]