வீட்டுக் குறிப்புகள் -2

31/10/2019 Sujatha Kameswaran 0

மழை மற்றும் குளிர் காலங்களில் துவைத்துக் காய வைத்த துணிகளும் ஈரப்பதத்துடன் ஜில்லென்று இருக்கும். அத்துணிகளை மடித்து கம்பளியினுள் சுற்றி வைத்து மூன்று மணி நேரம் கழித்து எடுத்தால் நன்கு வெயிலில் காய்ந்ததுபோல் இருக்கும். எண்ணெய் பல நாட்களுக்கு காரலின்றி கசப்பின்றி இருக்க அதில் 5 அல்லது 6 வற்றல் மிளகாய்களைப் போட்டு வைக்கவேண்டும். கருவேப்பிலை, கொத்தமல்லியை தனித்தனியே வலைப் பையிலோ, ட்ரேயிலோ வைத்து ஃபிரிட்ஜ்-ஜில் வைத்தால் உபயோகப்படுத்தியது போக […]

கல்யாணம் மற்றும் சுபநிகழ்ச்சி பாடல்கள்

13/10/2019 Sujatha Kameswaran 0

போஜனம் செய்ய வாருங்கள் மீனாட்சி சுந்தரேசர் கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் நவசித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் வாழைமரத்துடன் வெட்டிவேர் கொழுந்து மாவிலை தோரணம் பவள ஸ்தம்பம் நாட்டிய கூடம், பச்ச மரகதம் பதித்த சுவர்களும் பசும்பொன் தரையில் பலவர்ணப் பொடியினால் பதித்த கோலத்தில் நட்ட நடுவே குத்து விளக்கேற்றி தூண்கள் தோறும் தூண்டா விளக்கும் சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய பந்தி பந்தியாய் பாயை […]