எண்களின் சிறப்பு – எண்-5

02/06/2021 Sujatha Kameswaran 0

எண் – 5 தாய்கள் ஐவர் – பெற்றதாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய் & மன்னனின் மனைவி தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு-ஆசிரியர் & ஆபத்திலிருந்து காத்தவர். ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை & மணம் பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி & சங்கராந்தி கங்கைகள் […]

எண்களின் சிறப்பு – எண்-4

31/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 4 வேதங்கள் நான்கு – ரிக், யஜுர், சாம & அதர்வணம் திசைகள் நான்கு – கிழக்கு, மேற்கு, வடக்கு & தெற்கு சேனைகள் நான்கு – ரதங்கள், கஜங்கள், குதிரைகள் & காலாட்படைகள் உபாயங்கள் நான்கு – சாம, தான, பேத & தண்டனை பருவங்கள் நான்கு – வசந்தகாலம், கோடைக்காலம், கார்காலம் & குளிர்காலம் மனிதபருவங்கள் நான்கு – பால்யம், யௌவனம், கௌமாரம், வயோதிகம். […]

எண்களின் சிறப்பு – எண் – 3

28/05/2021 Sujatha Kameswaran 0

எண் – 3 எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம். முதண்மை தெய்வங்கள் மூன்று தெய்வங்கள் பல இருப்பினும் முதண்மையாக மும்மூர்த்திகளையே (பிரம்மா, விஷ்ணு, சிவன்) குறிப்பிடுகிறோம். உயிரினங்கள் அனைத்திற்கும் குணங்கள் மூன்று. (சத்வம், ரஜஸ், தமஸ்) கரணங்கள் மூன்று மனசு, வாக்கு, காயம் காலங்கள் மூன்று இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.

எண்களின் சிறப்பு – எண் 2

02/01/2017 Sujatha Kameswaran 2

எண் – 2: எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம். ஏற்கனவே எண் 1-இன் சிறப்பைப்பற்றி கணித முறையிலும், ஆன்மீக முறையிலும் அறிந்தோம். தற்பொழுது எண் 2-ஐப் பற்றிக்காண்போம். கணிதம்: 1. எண்களில் முதல் இரட்டைப்படை எண்(Even Number), எண் 2 ஆகும். 2. ஒரே முதண்மை எண்ணும்(Prime Number)  எண் 2 தான். 3. முதண்மை எண்ணான இரட்டைப்படை எண் என்ற […]

எண்களின் சிறப்பு – எண் 1

03/11/2016 Sujatha Kameswaran 0

எண் – 1  “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற வாசகத்தின்படி மனிதருக்கு கண்கள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கும் மேலே எண்ணும் எழுத்தும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அங்கஹீனர்களான மாற்றுத்திறனாளிகளாயினும் அவர்களுக்கு உறுதுணையாய் இருப்பனவற்றில் சிறந்தது அவர் கற்றக்கல்வியே ஆகும். இவ்வாறான சிறப்புகள் மிக்க எண் எழுத்தில், எண்களின் சிறப்பைப்பற்றி ஓரளவு அறிய முற்படுவோம். முதலாவதாக, எண் 1-ஐப் பற்றி அறிந்துகொள்ளலாம். கணிதம்: 1. ஒன்று என்பது […]

எண்களின் சிறப்பு

24/03/2016 Sujatha Kameswaran 2

எண்களின் சிறப்பு   எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு – குறள்-392 எண், எழுத்து ஆகிய இருவகைக் கலைகளும், வாழும் மக்களுக்கு கண்கள் என்று கூறுவர். -திரு.மு.வரதராசன் தமிழை வாழ்வோடு ஒன்றாக கலந்ததாகக்கொண்டு, அதன் எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் என வகைப்படுத்தினர். உயிர் எழுத்துக்கள் :12 மெய் எழுத்துக்கள்:18 உயிர் இல்லாத உடலிலும், உடல் இல்லாத உயிரிலும் எந்த பொருளும்(அர்த்தம்) இல்லை. அதைப்போல […]