வெண்சாமரம்

வெண்சாமரம்

இறைவனுக்கு ஆராதனை சமயத்தில் வெண்சாமரம் வீசுவர். வெண்சாமரமானது கவரிமான்களின் ரோமங்களினால் ஆனது. இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இறைவனின் திருமேனியிலிருந்து ஒளிக்கதிர்களாகவும், ஒலி அதிர்வுகளாகவும் வெளிவரும் வேத மந்திரங்களையும் பீஜாட்சரங்களையும் (எழுத்துக்களின் ஆதி) எட்டு திசைகளிலும் பரவச் செய்வதற்காகவே வெண்சாமரம் வீசப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*