உரைகல்

23/10/2017 Sujatha Kameswaran 0

‘கல்’ இந்த வார்த்தையை உச்சரித்தால் சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால் அதன் பல விதங்கள் மற்றும் அதன் பயன்பாட்டினை மனதில் நிறுத்தி உச்சரித்தோம் என்றால்….. உலகில் உள்ள அனைத்திற்கும் ஏதேனும் ஒரு பயன்பாடு உண்டு. பயனற்றது என எதை எடுத்து வைத்தாலும், அது ஒரு காலத்தில் பயனுள்ளதாகவே இருந்துள்ளதை அறியலாம். மேலும், தற்சமயம் பயனற்றது எனக் கருதப்படுவது, பயனற்றது என்பதற்கு உதாரணமாகப் பயன்படுகிறது. ஆகவே எல்லாவற்றிலும் ஒரு பயன் உண்டு. இப்பொழுது […]