ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

பஜகோவிந்தம் – 12

25/08/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 12 கர்வம் கூடாது மாகுரு தந ஜந யௌவந கர்வம்ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் |மாயாமயம் இதம் அகிலம் ஹித்வாப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா || பதவுரை: மாகுரு                                  : செய்யாதே (கொள்ளாதே) தந ஜந யௌவந            […]

பனை துணை நமக்கு

23/08/2020 Sujatha Kameswaran 0

உயரத்தில் மட்டுமல்லாமல் வகைகளிலும் நீண்டதாக இருக்கிறது பனைமரம். பனைமர வகைகள்: 1. ஆண் பனை 2. பெண் பனை 3. குமுதிப்பனை 4. ஈழப்பனை 5. தாளிப்பனை 6. கூந்தப்பனை 7. கிச்சிலிப்பனை 8. சீமைப்பனை 9. இடுக்குப்பனை 10. காந்தம் பனை 11. சீமைப்பனை 12. திப்பிலிப்பனை 13. குடைப்பனை 14. கூறைப்பனை 15. இளம்பனை 16. சாற்றுப்பனை 17. ஆதம்பனை 18. தாதம்பனை 19. உடலற்பனை 20. […]