வெண்சாமரம்

29/03/2024 Sujatha Kameswaran 0

வெண்சாமரம் இறைவனுக்கு ஆராதனை சமயத்தில் வெண்சாமரம் வீசுவர். வெண்சாமரமானது கவரிமான்களின் ரோமங்களினால் ஆனது. இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இறைவனின் திருமேனியிலிருந்து ஒளிக்கதிர்களாகவும், ஒலி அதிர்வுகளாகவும் வெளிவரும் வேத மந்திரங்களையும் பீஜாட்சரங்களையும் (எழுத்துக்களின் ஆதி) எட்டு திசைகளிலும் பரவச் செய்வதற்காகவே வெண்சாமரம் வீசப்படுகிறது.

கடவுளும் நகைகளும்

28/03/2024 Sujatha Kameswaran 0

கடவுளும் நகைகளும் ஒரு கோயிலில் சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. அவ்வூரைச் சேர்ந்த ஒருவர், இறைவனிடம் ‘என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையே.. நீ எப்படி எங்களைக் காப்பாய்?’ என்று புலம்பி அழுதார். அதற்கு அங்கிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக்கொண்ட இறைவன், இன்னொருவன் எடுத்துக்கொண்டபோது விட்டுவிட்டார். உயர்வாக அதை நினைக்கும் […]

மௌனம்

18/03/2024 Sujatha Kameswaran 0

மௌனம் மௌனம் சில சமயங்களில் அவசியமான ஒன்று. எனினும் எவ்வேளையில் மௌனமாக இருக்கவேண்டும் என்று அறிதல் அவசியம். மௌனத்தின் ஏழு நிலைகள்: 1. நிசப்தம் 2. நிச்சலனம் 3. நிக்கலம் 4. நிராமயம் 5. நிர்மலம் 6. நிஷ்காம்யம் 7. நிர்குணம் 2. நிச்சலனம்: மனம் சத்தத்தை அடக்குவது. 3. நிக்கலம்: கலக்கம் இல்லாமல் இருப்பது. 4. நிராமயம்: பயம் இல்லாமல் இருப்பது. 5. நிர்மலம்: ஆணவம், கன்மம், மாயை […]

ஜோதிர் லிங்கங்கள் பன்னிரண்டு

01/03/2024 Sujatha Kameswaran 0

ஜோதிர் லிங்கங்கள் சைவசமயத்தினரின் லிங்கவழிபாட்டில் பன்னிரு லிங்கங்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன. அவை ஜோதிர் லிங்கங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஜோதிர் லிங்கமூர்த்திகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் இருப்பிடம்: இந்த பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் பக்தியுடன் தரிசித்து இறையருளைப்பெறுவோம்.

திருப்பாவை

04/01/2024 Sujatha Kameswaran 0

திருப்பாவையில் குற்ப்பிடப்படும் முப்பது தீர்த்தங்கள் எண் பாசுரம் தீர்த்தம் இடம்

திருஆலங்காடு

24/12/2023 Sujatha Kameswaran 0

திருஆலங்காடு / திருவாலங்காடு இரத்தினசபை எனப்படும் திருவாலங்காட்டு வடாரண்யேச்சுவரருக்கு ஆருத்ரா (மார்கழி மாத திருவாதிரை) தினத்தில் ஏழுமணி நேர இடைவிடாமல் அபிஷேகம் நடைபெறும். இதில் 40 விதமான அபிஷேகங்கள் நடைபெறுவது பெரும் சிறப்பு. 40 விதமான அபிஷேகங்கள் 1. திருநீறு 2. நல்லெண்ணை 3. சியக்காய் தூள் 4. திரவிய பொடி 5. அருகம்புல் பொடி 6. வில்வபொடி 7. செம்பருத்திப் பொடி 8. நெல்லிப்பொடி 9. பச்சரிசி மாவு […]

சின்ன சின்ன பதம் வைத்து…

06/09/2023 Sujatha Kameswaran 0

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வாமணிவண்ணா நீ வா வா வா (2) வண்ண வண்ண உடை உடுத்தி கண்ணா நீ வா வா வாமணிவண்ணா நீ வா வா வா மல்லிகை முல்லை மலராலே அர்ச்சனை செய்வோம் நீ வா வாமல்லிகை முல்லை மலராலே அர்ச்சனை செய்வோம் வா வா வா மாதவனே ஆதவனே யாதவனே நீ வா வா வா (2) […]

தெரிந்ததும் தெரியாததும்

07/07/2023 Sujatha Kameswaran 0

1.ருது எனறால் என்ன?2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்?3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன?4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்?5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு?6 காஞ்சி எனபதன் பொருள் என்ன?7. பிறக்க முக்தி தரும் இடம் எது?8. இறக்க முக்தி தரும் இடம் எது?9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது?10. நினைக்க முக்தி தரும் இடம் எது? விடைகள் : 1.இரண்டு மாத காலம்2.ஆறு மாத காலம்3.அமுதம் […]

நவராத்திரிகள்

05/07/2023 Sujatha Kameswaran 0

நவராத்திரிகள் அம்பாளுக்குரிய பண்டிகைகள் நிறைய உள்ளன. அவற்றுள் சிறந்த ஒன்று நவராத்திரி.ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உள்ளன. அவை வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி (சரத் நவராத்திரி), மக நவராத்திரி ஆகும். வசந்த நவராத்திரி – சித்திரை மாதத்திலும், ஆஷாட நவராத்திரி – ஆனி-ஆடி மாதத்திலும், சாராதா நவராத்திரி – புரட்டாசி மாதத்திலும், மக நவராத்திரி – தை மாதத்திலும் கொண்டாடப்படுகின்றது. சரத் காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியை […]

ஆசாரக் கோவை

19/04/2023 Sujatha Kameswaran 0

ஆசாரக்கோவை என்னும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுல் ஒன்றாகும். இந்நூலில் ஆசிரியர் வண்கயத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் மூலநூல் ‘ஆரிடம்’ என்னும் வடமொழி நூலாகும். இதில் உள்ள ஆசாரங்கள் ‘சுக்ர ஸ்மிருதி’ எனும் நூலில் உள்ளவை ஆகும். நல்லொழுக்கம் ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் ஒருமனதோடு செய்யவேண்டியவை விடியற்காலையில் செய்யவேண்டியவை எச்சிலுடன் தொடக்கூடாதவை காணக்கூடாதவை நால்வகை எச்சில் எச்சிலுடன் செய்யக்கூடாதவை காலை மற்றும் மாலையில் கடவுளை […]

1 2 3 12