ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள சிறந்த எளிய வழிகள்

14/04/2021 Sujatha Kameswaran 0

மொழியை நன்கு கற்று அறிந்துகொள்ள சில எளிய வழிகள் உள்ளன. அவை, எழுத்துக்களையும், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் இலக்கண விதிமுறைகளோடு கற்று அறிதல். கற்க விரும்பும் மொழியிலேயே யோசிக்கவேண்டும். பேசவேண்டும். கற்க விரும்பும் மொழியில் உள்ள செய்தித்தாள்களையும், வார மாதப் பத்திரிக்கைகளையும், புத்தகங்களையும் படிக்கவேண்டும். கற்க விரும்பும் மொழியில் உள்ளப்படங்களை – சினிமாக்களை துணை விளக்கத்துடன் – துணை உரையுடன் (subtitle) பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும். கற்க விரும்பும் மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் […]

பனை துணை நமக்கு

23/08/2020 Sujatha Kameswaran 0

உயரத்தில் மட்டுமல்லாமல் வகைகளிலும் நீண்டதாக இருக்கிறது பனைமரம். பனைமர வகைகள்: 1. ஆண் பனை 2. பெண் பனை 3. குமுதிப்பனை 4. ஈழப்பனை 5. தாளிப்பனை 6. கூந்தப்பனை 7. கிச்சிலிப்பனை 8. சீமைப்பனை 9. இடுக்குப்பனை 10. காந்தம் பனை 11. சீமைப்பனை 12. திப்பிலிப்பனை 13. குடைப்பனை 14. கூறைப்பனை 15. இளம்பனை 16. சாற்றுப்பனை 17. ஆதம்பனை 18. தாதம்பனை 19. உடலற்பனை 20. […]

பேச்சின் வகைகள்

26/11/2019 Sujatha Kameswaran 0

தொல்காப்பியர் குறிப்பிடும் பேச்சின் வகைகள்:   பேசு            –  Speak செப்பு        –  Speak with answer கூறு            –  Speak Categorically உரை          –  Speak Meaningfully நவில்          –  Speak Rhyminglly இயம்பு       – […]

தனித்துவம்

13/07/2019 Sujatha Kameswaran 0

உலகில் உள்ள அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. அதுவே அவர்களின் தனித்துவம்.  இரட்டையர்களானாலும் அவர்கள் இருவருக்கும் தனித்தனியே சில திறமைகள், செயல்பாடுகள் இருக்கும். தனித்துவமும் ஒரு தத்துவமே. நமது தனித்துவத்தை – தனித்திறமையை நாமே உணரமுடியும். நமது தனித்திறமையை எவ்வாறு அறிவது? மிகவும் எளிய வழியில் நம்மாலேயே உணரமுடியும். அதாவது, நமக்கு இயல்பாகவும், எளிதாகவும் எவ்வெவற்றையெல்லாம்  செய்ய முடிகிறதோ அவ்வவற்றின் மூலமாக நமது தனித்திறனை நமது செயல்திறன்கள் மூலம் அறியலாம். ஒவ்வொரு வெற்றியாளரும் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

21/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் பயமும் அச்சமும்: வாழ்க்கையில் பயம் இருக்கலாம், ஆனால் பயமே வாழ்வாகக்கூடாது. ஒவ்வொன்றிற்கும் பயப்படவோ, அச்சமடையவோ ஆரம்பித்தால், எதனையும் சரியாகச் செய்யமுடியாது. தொடங்கிய நிலையிலேயே அது முடிவடைந்துவிடும். செயலைத் தொடங்கும்போதோ அல்லது இடையிலோ ஏற்படும் தயக்கம் வேறு, அச்சமயம் தோன்றும் பயம் என்பது வேறு. தயக்கம் என்பது செயலின் போக்குக்கேற்ப தானே நீங்கிவிடும். ஆனால் செயல் குறித்த பயம், செயலிற்கான உற்சாகத்தைக்குறைத்துவிடும். நாம்தான் இவற்றை முயற்சியெடுத்து நீக்கிக்கொள்ளவேண்டும். தவிர்க்கமுடியாமல் […]