பிரஹ்ம முஹூர்த்தம்

18/03/2019 Sujatha Kameswaran 0

பிரஹ்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில், ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13-ஆவது அத்யாயங்களில், பிரம்ம முஹூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதம் 3:20:46-இல் பிரம்மமுஹூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம், அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை […]

மொழிகளின் மகத்துவம்

06/03/2019 Sujatha Kameswaran 0

மொழி என்பது ஒருவரை மற்றவரோடு இணைப்பது. கருத்துக்களை எண்ணங்களை எளிதாக மற்றவர்களுக்கு தெரிவிக்க ஏற்பட்டது. இந்த மொழியானது முதலில் சைகையில் ஆரம்பித்து பின் பேச்சு வாயிலாகவும், எழுத்து வாயிலாகவும் மேம்பட்டது. இன்றளவும் இம்மூன்று முறைகளும் வழக்கில் உள்ளன. ஆனால் சில மொழிகள்தான் வழக்கில் பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. உலகில் பல மொழிகள் வழக்கத்தில் உள்ளன. அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவரவர் தத்தம் தேவைகளுக்கேற்ப மொழிகளைக் […]