இருவழியொக்கும் சொல்(Palindrome)

30/01/2017 Sujatha Kameswaran 0

இருவழியொக்கும் சொல் (Palindrome) இருவழியொக்கும் சொல்(Palindrome) என்பது இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வாசித்தால் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும். இது மாலைமாற்று என்ற சொல் மூலமும் அறியப்படுகிறது. இதன் ஆங்கிலப்பெயர் Palindrome என்பது கிரேக்க வேர் சொல்லிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில்: level, civic, pop, noon, refer, madam, mam, radar, […]

ஸ்ரீ சக்கரம்

15/01/2017 Sujatha Kameswaran 0

ஸ்ரீ சக்கரம் சமதளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீ சக்கரத்திற்கு ‘பூப்ரஸ்தாரம்’ என்று பெயர். காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில் உள்ள ஸ்ரீசக்கரம் “பூப்ரஸ்தாரம்” ஆகும். தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சம தளமாகவும் இருப்ப்பவை ‘அர்த்த மேரு’ எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னதியில் “அர்த்த மேரு” உள்ளது. ஸ்ரீ சக்கரத்தில், நீள அகலங்கள் மட்டும் அல்லாமல், உயரமும் சேர்த்து, மூன்று தளங்களில் அடுக்கடுக்காக, கூம்பு வடிவத்தில் முடிவது […]

ஆண்மை-பெண்மை

08/01/2017 Sujatha Kameswaran 2

ஆண்மை-பெண்மை   நம் சமூகத்தில் பொதுவாக ஒரு மனிதனின் இயலாமையைப் பற்றிச் சுட்டிக்காட்ட, நீ ஒரு ஆம்பளையா? ஆம்பளைனா இந்த சவாலை ஏற்றுக்கொள் – என்பனபோன்ற வசனங்களை உபயோகிப்ப்பதுண்டு. இந்த ஆம்பளை, என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கு கிடையாதா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் இதோ… ஆண்மை என்பது வீரத்தைக்குறிக்கும். பெண்மை என்பது மென்மையைக்குறிக்கும். ஆண்களுக்கு மட்டுமே வீரம் உரியதென பொருள் கொள்ளலாகாது. சங்க கால முறைப்படி ஆண்களே போரிடச்சென்றனர். அதனாலேயே […]

எண்களின் சிறப்பு – எண் 2

02/01/2017 Sujatha Kameswaran 2

எண் – 2: எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம். ஏற்கனவே எண் 1-இன் சிறப்பைப்பற்றி கணித முறையிலும், ஆன்மீக முறையிலும் அறிந்தோம். தற்பொழுது எண் 2-ஐப் பற்றிக்காண்போம். கணிதம்: 1. எண்களில் முதல் இரட்டைப்படை எண்(Even Number), எண் 2 ஆகும். 2. ஒரே முதண்மை எண்ணும்(Prime Number)  எண் 2 தான். 3. முதண்மை எண்ணான இரட்டைப்படை எண் என்ற […]

சென்னை புத்தக கண்காட்சி

01/01/2017 Sujatha Kameswaran 0

40-ஆவது சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் வருடாவருடம்  நடைபெறும் புத்தக கண்காட்சி இவ்வருடம்(2017) ஜனவரி 6-ஆம் தேதி அன்று துவங்க உள்ளது. பபாசி(BAPASI) என்றழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், 40-ஆவது புத்தக கண்காட்சியை இவ்வருடம் சென்னை, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) அமைந்தகரையில் நடத்தவுள்ளது. நாள்: ஜனவரி 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நேரம்: சனி மற்றும் […]