திருக்குறள் – கவனக்கப்படவேண்டியவைகள்

27/02/2018 Sujatha Kameswaran 0

திருக்குறள் 1. திருக்குறளில் ‘தமிழ்’, என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. 2. திருக்குறளில் இடம் பெற்றுள்ள இருமலர்கள் – அனிச்சம், குவளை 3. திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே விதை – குன்றிமணி 4. திருக்குறளில் குறிப்பிடப்படும் இரண்டு மரங்கள் – பனை, மூங்கில் 5. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்ணின் பெயர் – ஒன்பது 6. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து – னி (1705 முறை) 7. திருக்குறளில் […]