ஆத்திசூடி

23/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 106. வேண்டி வினை செயேல்   – எதையும் எதிர்பார்த்து பிறர்க்கு உதவி செய்யவேண்டாம். 107. வைகறைத் துயில் எழு       – அதிகாலையில் உறக்கம் விட்டு எழுந்துவிடுவது நல்லது. 108. ஒன்னாரைத் தேறேல்          – பகைவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைக்காதே. 109. ஓரம் சொல்லேல்                   […]

ஆத்திசூடி

22/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 101. வித்தை விரும்பு             – நல்ல பல கலைகளை விரும்பிக் கற்றுக்கொள்ளவேண்டும். 102. வீடு பெற நில்                  – முக்தி அடைவதையே குறிக்கோளாக்க் கொள்ளவேண்டும். 103. உத்தமனாய் இரு           – நேர்மையாகவும், நல்ல குணத்தோடும் இருக்கவேண்டும். 104. ஊருடன் கூடி வாழ்   […]

ஆத்திசூடி

21/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 96. மை விழியார் மனை அகல்     – விலைமாதர் வீட்டிற்குப் போகக்கூடாது. 97. மொழிவது அறமொழி               – சொல்வதை, பிறர் சந்தேகங்கள் தீரும்படி விளக்கமாகக் கூறவேண்டும். 98. மோகத்தை முனி                         – வீண் ஆசைகளை வெறுத்து விலகவும். 99. வல்லமை பேசேல்         […]

ஆத்திசூடி

20/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 91. மீதூண் விரும்பேல்                          – ருசியாக இருப்பினும் தேவைக்கு அதிகமாக உண்ணக்கூடாது. 92. முனைமுகத்து நில்லேல்              – வீண் சண்டை நடக்கும் இடத்தில் போய் நிற்கக்கூடாது. 93. மூர்க்கரோடு இணங்கேல்            – முரட்டுத்தனமும் பிடிவாதமும் கொண்டவர்களோடு சேரக்கூடாது. 94. மெல்லி […]

ஆத்திசூடி

19/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 86. பொருள்தனைப் போற்றி வாழ்         – செல்வத்தை வீணாக்காமல் பாதுகாத்து வேண்டியவற்றிற்கு செலவழித்து வாழவேண்டும். 87. போர்த் தொழில் புரியேல்                   – வீணான சண்டைகளில் ஈடுபடக்கூடாது. 88. மனம் தடுமாறேல்                                  – எச்செயலைச் செய்யும்போதும் […]

ஆத்திசூடி

18/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்     – நம்மைப் பெருமைப்படுத்துபவரை நாமும் பெருமைப்படுத்தவேண்டும். 82. பூமி திருத்தி உண்                          – நிலத்தைப் பண்படுத்தி, பயிர் செய்து உண்டு வாழவேண்டும். 83. பெரியாரைத் துணை கொள்    – அறிவுடைய பெரியோர்களைத் துணையாகக் கொண்டு வாழவேண்டும். 84. பேதைமை அகற்று           […]

ஆத்திசூடி

17/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 76. நோய்க்கு இடங்கொடேல்       – உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு இடங்கொடுத்தல் கூடாது. 77. பழிப்பன பகரேல்                          – பிறரை குற்றம் சொல்லும்படியான வார்த்தைகளைப் பேசக்கூடாது. 78. பாம்பொடு பழகேல்                    – பாம்பு போன்ற கொடிய உயிரினங்களோடு பழகக்கூடாது. 79. பிழைப்பட சொல்லேல்   […]

ஆத்திசூடி

16/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 71. நூல் பல கல்                          – அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடிப்படிக்கவேண்டும். 72. நெற்பயிர் விளை                – உயிர்களின் பசியைப்போக்கும் தானியவகைகளை அதிகமாக விளைவிக்கவேண்டும். 73. நேர்பட ஒழுகு                      – எப்பொழுதும் […]

ஆத்திசூடி

15/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 66. நன்மை கடைப்பிடி            – நன்மை தரும் செயல்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். 67. நாடு ஒப்பன செய்               – நாட்டு மக்கள் ஏற்கக்கூடியவைகளை செய்யவேண்டும். 68. நிலையில் பிரியேல்         – இருக்கும் நிலையிலிருந்து உயரவேண்டும். தாழ்ந்துவிடக்கூடாது. 69. நீர் விளையாடேல்             – ஆழமான நீர் நிலைகளில் விளையாடக்கூடாது. 70. நுண்மை […]

ஆத்திசூடி

14/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 56. தானமது விரும்பு                                  – பிறர்க்கு உதவவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளவேண்டும். 57. திருமாலுக்கு அடிமை செய்             – காக்கும் கடவுளான திருமாலுக்கு அடிமைபோல செயல்புரியவேண்டும். 58. தீவினை அகற்று                   […]

1 2 3