மகளிர் தினம்

08/03/2024 Sujatha Kameswaran 0

மகளிர் தினம் மகளிர் தினம் யாருக்கானது? மகளிர்க்கானதா? இதன் பொருள் என்ன? எதற்காக மகளிர் தினம்? மகளிரை உயர்த்தி வைத்துள்ளதாக அறிவிக்கிறார்களா? எவ்விதத்தில்? வீட்டில், படிப்பில், வேலையில் எவற்றிலும் ஓர் மறைமுகத் தாக்குதலையே சந்திக்கின்றனர். எங்கும் பயமின்றி தயக்கமின்றி செல்ல இயலவில்லை. ஜார்க்கண்டில் கணவனுடன் சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணிற்கும், வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த புதுச்சேரி என்றும் பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படும் ஊரைச்சேர்ந்த 9 வயது சிறுமிக்கும் […]

கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.