கடவுளும் நகைகளும்

28/03/2024 Sujatha Kameswaran 0

கடவுளும் நகைகளும் ஒரு கோயிலில் சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. அவ்வூரைச் சேர்ந்த ஒருவர், இறைவனிடம் ‘என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையே.. நீ எப்படி எங்களைக் காப்பாய்?’ என்று புலம்பி அழுதார். அதற்கு அங்கிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக்கொண்ட இறைவன், இன்னொருவன் எடுத்துக்கொண்டபோது விட்டுவிட்டார். உயர்வாக அதை நினைக்கும் […]

பஜகோவிந்தம் – 19

30/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 19 வைராக்கியம் அவசியம்: ஸுரமந்திர தருமூல நிவாஸ:சய்யா பூதலம் அஜினம் வாஸ: |ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:கஸ்ய ஸுகம் ந கரோதி விராக: || பதவுரை: ஸுரமந்திர தருமூல நிவாஸ: – கோயிலிலும்மரத்தடியிலும் வாசம்சய்யா – படுக்கைபூதலம் – தரைஅஜினம் – அஜினம்வாஸ: – ஆடைஸர்வ பரிக்ரஹ போக த்யாக: – எல்லா உடமைப்பொருட்களையும்அனுபவிக்காமல்துறப்பது என்கிறகஸ்ய – எவனுக்குத்தான்ஸுகம் – சுகத்தைந கரோதி – செய்வதில்லைவிராக: – […]

திருப்பாவை – பாசுரம் 23

07/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

கோயிலின் அமைப்பு

29/07/2019 Sujatha Kameswaran 0

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அமைப்பு இருக்கும். பெரும்பாலும் புராதன கோயில்களின் அமைப்பு ஒரே விதத்திலேயே அமையும். ஆகம விதிகளின்படி கோயிலை நிர்மாணித்திருப்பர். கோயிலுக்கு அதிலுள்ள பல விஷயங்கள் அழகு சேர்த்தாலும், கோயிலின் மண்டபங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்; 1. அர்த்த மண்டபம் 2. மஹா மண்டபம் 3. நிருத்த மண்டபம் 4. பதினாறுகால் மண்டபம் 5. நூற்றுக்கால் (அ) ஆயிரங்கால் […]

உடற்பயிற்சி & உள்ளப்பயிற்சி – 2

25/07/2019 Sujatha Kameswaran 0

நமது முன்னோர்கள், நேர மேலாண்மை மற்றும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த விஷயங்களை கையாள்வதில் பெரும் வல்லுனர்கள். அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரிவினருக்கான செயல்களும் மிகச்சிறந்த முறையிலேயே நடந்துவந்தன. விவசாயிகள் காலத்தை கருத்தில் கொண்டு விவசாயப்பயிர்களை, காலம் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்றார்போல் விளைவித்தனர். மேலும் அவர்களுக்கான உடற்பயிற்சி விவசாயத்தொழிலை செய்வதன் மூலமே நடந்து முடிந்தது. ஏர் பிடித்து உழுதல், நிலத்திற்கு நீர் பாய்ச்சுதல் என இயற்கையோடு ஒன்றிய பல வேலைகளின் மூலம் […]

கொன்றை வேந்தன்

13/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை.   39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.