திருவெம்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்!உன்னடியார் தாள்பணிவோம்! ஆங்கவர்க்கே பாங்காவோம்!அன்னவரே எங்கணவர் ஆவார்! அவர் உகந்துசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      எம்பெருமானே! நீ பழையைக்கெல்லாம் பழையான மூலப்பொருள். புதுமைகளுக்கெல்லாம் புதுமையான சிவபரம்பொருளே. புதுமைகளுக்கெல்லாம் புதுமையாக […]

திருவெம்பாவை – பாசுரம் 8

23/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 8 கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்போருள்கள் பாடினோம் கேட்டிலையோ?வாழி! ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்!ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழை பங்காளானையே பாடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.  கோயிலில் வெண் சங்குகள் […]

திருப்பாவை – பாசுரம் 8

23/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வாய் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்கூவுவான் வந்து நின்றோம், கோதுலகமுடையபாவாய்! எழுந்திராய், பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்ஆவாவென்றாராய்ந் தருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 7

22/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 7 அன்னே இறையும் சிலவோ பல அமரர்உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென்றெல்லாமும்சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னந்துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் […]

திருப்பாவை – பாசுரம் 7

22/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 7 கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைபடுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 5

20/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 5 மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்! ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று ஓலம் இடினும் உணராய் உணராய் காண் ஏலக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (வந்தவர்கள், உறங்கியவளை எழுப்பிக் கூறுவது) திருமால் […]

திருவெம்பாவை – பாசுரம் 4

19/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 4 ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்துஎண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      (வந்தவர்கள் உறங்கியவளை எழுப்பி)      ஒளி வீசும் முத்துக்கள் போன்ற பற்களை உடையவளே! […]

திருப்பாவை

19/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறிஊழி முதல்வனுருவம்போல் மெய்கறுத்துப்பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்ஆழிபோல் மின்னிவலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

17/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 2 வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமனடி பாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டெழுதோம் மலரிட்டுநாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

1 2