திருவெம்பாவை – பாசுரம் 3

18/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 3 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிர் எழுந்து என் அத்தன்! ஆனந்தன்! அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய்! வந்துன் கடை திறவாய்! பத்துடையீர்! ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்! புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ? எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை? இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : ‘முத்துபோன்ற பெண்பற்களைக் […]

திருவெம்பாவை – பாசுரம் 1

16/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவைபாசுரம் – 1 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்துபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னேஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      அகன்ற ஒளி பொருந்தியக் கண்களை உடையவளே! முதலும் முடிவும் இல்லாதவனும் அரிய பெரிய சோதி வடிவினனுமாகிய சிவபெருமானை நாங்கள் […]

1 2 3