உழைப்பாளர் தின செய்தி

01/05/2022 Sujatha Kameswaran 0

यदि ह्यहं न वर्तेयंजातु कर्मण्यतन्द्रित:।मम वर्त्मानुवर्तन्ते मनुष्या: पार्लर सर्वश:।।३:२३उत्सीदेयुरिमे रोका न कुर्यां कर्म चेदहम्।सङ्करस्य च करता स्यामुपहन्यामिमा: प्रजा:।।३:२४ “நான் எப்பொழுதும் அயர்வின்றிச் செயல்களைச் செய்யாமல் போனால், நிச்சயமாக மனிதர்களும் என்னுடைய வழியையே எல்லாவிதத்திலும் பின்பற்றுவர்”“நான் செயல்களைச் செய்யாமல் விட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோகும். மேலும், கலக்கத்திற்கும், குழப்பத்திற்கும் ஜனங்களின் அழிவிற்கும் நானே காரணம் ஆகிவிடுவேன்.” “எனவே நான் எனது கடமை தவறாது செயல்புரியவேண்டும்”என கண்ணன் […]

திருப்பாவை – பாசுரம் 23

07/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

கொன்றை வேந்தன்

29/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 70. மருந்தேயாயினும் விருந்தோடு உண். இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும். 71. மாரி அல்லது காரியம் இல்லை. மழை தக்கக் காலத்தில் பெய்யாவிடில் அதனைச் சார்ந்த வேலைகள் ஏதும் நடைப்பெறாது.

கொன்றை வேந்தன்

20/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி. மிகச்சிறியச் செயலாக இருந்தாலும், நன்கு யோசித்தப்பிறகே, அதனைச் செய்ய முயற்சிக்க வேண்டும். 53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு. அறநூல்களைப் படித்து அறிந்து, அவை கூறுகின்ற நல்லப்பண்புகளுடன் வாழவேண்டும்.

கொன்றை வேந்தன்

17/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. மற்றவரிடம் கெஞ்சிக்கேட்டு(பிச்சையெடுத்து) உண்பதைவிட, தானே உழுது அல்லது உழைத்து உண்ணலாம். 47. தோழனோடும் ஏழைமை பேசேல். நெருங்கிய நண்பரிடம்கூட உனது வறுமை நிலையை வெளிப்படுத்திப் புலம்பக்கூடாது.

கொன்றை வேந்தன்

04/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம். ஒரு செயலானது தீயவிளைவைத்தருவதாக இருந்தால், அச்செயலைச் செய்யாமல் விடுவது நல்லது. 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. வறுமை நிலை ஏற்பட்டாலும், நமது மன உறுதியே, நம்மிடம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும்.

எண்ணங்கள் வண்ணங்கள்

16/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றியடைய வழிகள்: அனைவரின் எண்ணமும் எடுத்த காரியத்தில் வெற்றியடைய வேண்டும் என்பதுதான். யாரும் தோற்கவிரும்புவதில்லை. வெற்றி என்பது செய்யும் வேலையின் அல்லது எடுத்த செயலில் எதிர்நோக்கிய பலனை அல்லது அடையவேண்டிய இலக்கை மனநிறைவுடன் அடைவது எனலாம். வெற்றியடைய சில வழிமுறைகள் உள்ளன. தேர்ந்தெடுக்கும் செயலைப்பற்றிய அறிவு, அதனை செய்யவேண்டிய முறைகளைப்பற்றிய தெளிவு, அனுபவ அறிவு, ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் துணிவு, பிரச்சனைகளை எதிர்கொள்ள பக்குவம், கடினப்பாதைகளை கடந்துவர […]

ஆத்திசூடி

14/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 56. தானமது விரும்பு                                  – பிறர்க்கு உதவவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளவேண்டும். 57. திருமாலுக்கு அடிமை செய்             – காக்கும் கடவுளான திருமாலுக்கு அடிமைபோல செயல்புரியவேண்டும். 58. தீவினை அகற்று                   […]

எண்ணங்கள் வண்ணங்கள்

04/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணையும் எழுத்தையும் தந்தைதாயாய் கொண்டு                                                                               பிறந்த மொழி எனும் குழந்தை, பெற்றோரை சிறப்பித்தது, ஊரை சிறப்பித்தது, […]