கொன்றை வேந்தன்

26/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். இழிவான, தரக்குறைவான செயல்களைப் புரிபவர்களுக்கு, நற்பண்புகள் இருக்காது. 65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும். தவத்தினால் ஞானம் பெற்றவர்களுக்கு, பகை உணர்வும், கோபமும் இருக்காது.