எண்களின் சிறப்பு

24/03/2016 Sujatha Kameswaran 2

எண்களின் சிறப்பு   எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு – குறள்-392 எண், எழுத்து ஆகிய இருவகைக் கலைகளும், வாழும் மக்களுக்கு கண்கள் என்று கூறுவர். -திரு.மு.வரதராசன் தமிழை வாழ்வோடு ஒன்றாக கலந்ததாகக்கொண்டு, அதன் எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் என வகைப்படுத்தினர். உயிர் எழுத்துக்கள் :12 மெய் எழுத்துக்கள்:18 உயிர் இல்லாத உடலிலும், உடல் இல்லாத உயிரிலும் எந்த பொருளும்(அர்த்தம்) இல்லை. அதைப்போல […]