தெரிந்ததுதும் தெரியாததும் – க்ஷேத்ரங்களும் இறைவனும்

17/10/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1. கமலக்ஷேத்திரம் என்பது எது? அதன் சிறப்பு என்ன? 2. விஷ்ணு சுயமாகக் குடிகொண்ட தலங்கள் எத்தனை? அவை யாவை? 3. அப்பக்குடத்தான் எனற பெயருடன் விஷ்ணு காட்சியளிக்கும் இடம் எது? 4. விஷ்ணு ஜோதி வடிவமாகக் காட்சியளித்தது எங்கே? 5. விஷ்ணு ப்ரலகாசூரனை வதம் செய்தது எங்கே? 6 விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள் யாவை? பதில்கள் 1. கமலக்ஷேத்திரம் என்பது திருக்கண்டியூரைக் குறிக்கும். ஹரசாபவிமோசனப் பெருமாள் […]

ஒரு வரியில் சில தெய்வங்கள்

21/05/2021 Sujatha Kameswaran 0

  ஒரு வரியில் சில தெய்வங்கள்:- ” சிரமாறு உடையான் “ 1. சிரம் மாறு உடையான் – தலையது மாறிவேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும் 2 . சிரம் ஆறு(6)உடையான் – ஆறு முகம்படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும் 3 . சிரம் ஆறு உடையான் – சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும் 4 . சிரம் மாறு உடையான் – சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம் பிரம்மாவைக்குறிக்கும் […]