பஜகோவிந்தம் – 26

10/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 26 எல்லோரும் சமம்: சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ     மா குரு யத்நம் விக்ரஹஸந்தௌ|பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்     வாஞ்ச்சஸ்யசிராத் யதி விஷ்ணுத்வம்|| பதவுரை: சத்ரௌ                                    – பகைவனிடத்திலும்மித்ரே                  […]

திருப்பாவை – பாசுரம் 21

05/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே, போற்றியாம், வந்தோம், புகழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்