பரதநாட்டியம்

03/04/2018 Sujatha Kameswaran 0

இசைத்துறை சார்ந்த கலைகளில் ஓர் அற்புதமான கலை நமது பரதநாட்டியம். மற்ற அனைத்து இசை சார்ந்த கலைகளிலும், சில உறுப்புகளின் ஒத்துழைப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் பரதநாட்டியத்தில் வெளிஉறுப்புகள் மட்டுமல்லாது, எண்ணமும் ஒரே சித்தமாய் ஒரே பாதையில் அமையவேண்டும். பாட்டின் தன்மைக்கேற்ப முகம் சிறந்த உணர்ச்சிகளையும், கைகள் மற்றும் கால்கள் பாடலுக்கேற்ற அபிநயத்தையும், காட்டவேண்டுமானால் எண்ணமும் அப்பாட்டிற்கேற்பவே பயணிக்கவேண்டும். இவ்வாறு அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தாலே இக்கலை பரிபூரணமாகும். சரியாக சொல்வதானால் […]

உடற்பயிற்சி / உள்ளப்பயிற்சி

28/08/2017 Sujatha Kameswaran 2

  முற்கால மனிதர்கள், தங்கள் வாழ்க்கையை சிறப்பாக முறைபடுத்திக் கொண்டனர். காலையில் எழுவது முதல், இரவு உறங்கும் வரையில் அவர்கள் கடைபிடித்த அனைத்து விஷயங்களுமே பெரும்பாலும் அவர்தம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம்பயப்பதாகவே அமைந்தது. அதிகாலையில் எழுதல் (இன்று, அதிகாலை நேர வேலை என்றால் ஒழிய பெரும்பாலோர் எழுவதில்லை). பல்தேய்க்க வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியை உபயோகித்தல். பல்வலி எனில் லவங்கம், உப்பு என இயற்கை முறை வைத்தியத்தையே மேற்கொள்ளல். (இன்று அவை […]

இந்தியாவின் நிலை?!

27/04/2017 Sujatha Kameswaran 0

விளைப்பொருட்களின் பயன்பாடுதான் இப்படி என்றால், மனித வளம் பெரும்பாலும் இழிவு மற்றும் கொச்சைப்படுத்தப்படுகிறது. கூலித்தொழிலாளி முதல் குபேரன் வரை தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டும் வாழ்கின்றனர். இதனாலேயே தனிமனித உழைப்பும், மரியாதையும் இல்லாமல் முகத்தின் முன்னால் ஒன்றும், முதுகின் பின்னால் மற்றொன்றும் நிகழ்கின்றன. சிறு பொருட்கள் முதல் மிகப்பெரிய பொருட்கள் வரை தரம் குறைவாகவும் சிறு தொழில் முதல் பெரிய தொழில்கள் வரை அனைத்திலும் பெரும்பாலும் தரம் குறைவு. பணம் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

15/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் ஆளுமை: தன்னை ஆளத்தெரிந்தவரே மற்றவரையும், வேலையும் சிறப்பாக ஆளுவார். தன்னை ஆளுவதென்பது, எண்ணங்களையும், செயல்களையும், நேரத்தையும், உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. ஒரு குழந்தையின் ஆளுமை சுமார் அதன் ஐந்து வயதிற்குள் அமைந்துவிடும். நல்ல அன்பு, பரிவு, வழிநடத்தல், நேர்மறை சிந்தனை, ஊக்கம் முதலியவற்றுடன் வளரும் குழந்தைகள் சிறந்த நிலையான ஆளுமையுடன் வாழும். கடுஞ்சொற்களுக்கும், அதிக தண்டனைகளுக்கும், பெரும் கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படும் குழந்தைகள் பயம், தன்னம்பிக்கையின்மை, சுய கருத்து […]

எண்ணங்கள் வண்ணங்கள்

04/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணையும் எழுத்தையும் தந்தைதாயாய் கொண்டு                                                                               பிறந்த மொழி எனும் குழந்தை, பெற்றோரை சிறப்பித்தது, ஊரை சிறப்பித்தது, […]