கொன்றை வேந்தன்

10/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 32. செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும். தவவாழ்க்கை முதிர்ச்சியடைந்தால், துன்பங்கள் விலகிவிடும். 33. சேமம் புகினும் யாமத்து உறங்கு. காவல் பணி புரிபவராயினும், நடு இரவில் சிறிது நேரமாவது உறங்க வேண்டும்.

ஆத்திசூடி

06/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 16. சனி நீராடு                                           – சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாயாக. 17. ஞயம்பட உரை                               – பேசுகிறபோது இனிமையான வார்த்தைகளைப் பேசுவாயாக […]