ஆலயங்களில் நாகஸ்வரம் வாசிக்கவேண்டியமுறை

26/07/2021 Sujatha Kameswaran 0

ஆலயங்களில் பூஜை நேரங்களில் நாகஸ்வரம் இசைக்கவேண்டிய ராகங்கள்: 1. காலபூஜை முடிவில் கற்பூர தீபாராதனையின்போது, தேவாரம், திருப்புகழ் முதலியவற்றை இசைக்கவேண்டும். 2. இரவுபூஜையின்போது, (அர்த்தஜாம பூஜையில்) ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி ஆகிய ராகங்களை இசைக்கவேண்டும். 3. பூஜை முடிந்து பள்ளியறை சாத்தியதும், பள்ளியறைக்கதவுப்பாட்டை இசைக்கவேண்டும். (கூடவே வாய்ப்பாட்டும் பாடலாம்)

பஜகோவிந்தம் – 21

30/04/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 21 பாவங்களின் தண்டனைகளிலிருந்து விடுதலை: பகவத்கீதா கிஞ்சிததீதாகங்கா ஜல லவ கணிகா பீதா|ஸக்ருதபி யேந முராரி ஸமர்ச்சாக்ரியதே தஸ்ய யமேந ந சர்ச்சா|| பதவுரை:பகவத்கீதா – பகவத் கீதையானதுகிஞ்சித் – கொஞ்சமாவதுஅதீதா – கற்கப்பட்டதோகங்கா ஜல லவ கணிகா – கங்கை நீரின் ஒரு துளியாவதுபீதா – பருகப்பட்டதோஸ்க்ருத் அபி – ஒரு முறையாவதுஏன – எவனாலேமுராரி ஸ்மர்ச்சா – விஷ்ணு பூஜைக்ரியதே – செய்யப்படுகிறதோதஸ்ய – […]

கோயிலின் அமைப்பு

29/07/2019 Sujatha Kameswaran 0

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அமைப்பு இருக்கும். பெரும்பாலும் புராதன கோயில்களின் அமைப்பு ஒரே விதத்திலேயே அமையும். ஆகம விதிகளின்படி கோயிலை நிர்மாணித்திருப்பர். கோயிலுக்கு அதிலுள்ள பல விஷயங்கள் அழகு சேர்த்தாலும், கோயிலின் மண்டபங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்; 1. அர்த்த மண்டபம் 2. மஹா மண்டபம் 3. நிருத்த மண்டபம் 4. பதினாறுகால் மண்டபம் 5. நூற்றுக்கால் (அ) ஆயிரங்கால் […]