திருவெம்பாவை – பாசுரம் 2

17/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 2 பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்! சீசீ! இவையும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (தூங்குகின்றக் பெண்ணை எழுப்ப வந்தவளுள் ஒருத்தி) சிறந்த ஆபரணங்களை அணிந்தவளே! […]