திருப்பாவை

19/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறிஊழி முதல்வனுருவம்போல் மெய்கறுத்துப்பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்ஆழிபோல் மின்னிவலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 3

18/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 3 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிர் எழுந்து என் அத்தன்! ஆனந்தன்! அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய்! வந்துன் கடை திறவாய்! பத்துடையீர்! ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்! புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ? எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை? இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : ‘முத்துபோன்ற பெண்பற்களைக் […]

திருப்பாவை

16/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவைபாசுரம் – 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே, நமக்கே பறைதருவான்,பாரோர் புகழப் படிந்தேலோ எம்பாவாய்! – ஆண்டாள்

1 2