கொன்றை வேந்தன்

25/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 62. பீரம் பேணி பாரம் தாங்கும். தாயின்பாலை குடித்து வளரும் குழந்தைகள் உடல் பலமும், மனபலமும் கொண்டு விளங்குவார்கள். 63. புலையும் கொலையும் களவும் தவிர். மாமிசத்தை உண்ணுதலையும், கொலை செய்தலையும், திருடுதலையும் போன்ற தீய செயல்களைத் தவிர்க்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

23/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை. பிற உயிரினங்களைக் கொன்று உண்ணாமல் இருப்பதே, மிகச்சிறந்த விரதமாகும். 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். நன்கு விளைந்த பயிர்களில், அவற்றைப் பயிரிட்டவரின் நற்செயலின் பலன் தெரிந்துவிடும்.