திருவெம்பாவை – பாசுரம் 6

21/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 6 மானேநீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ? வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய் ஊனே உருகாய்! உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (வந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பிக் கூறுவது) மான் […]