பஜகோவிந்தம் -14

02/11/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 14 ஆசையை ஒழிக்கவேண்டும்:   கா தே காந்தா தநகத சிந்தா வாதுல் கிம் தவ நாஸ்தி நியந்தா       | த்ரிஜகதி ஸஜ்ஜந ஸங்கதி ரேகா பவதி பவார்ணவ தரணே நௌகா    ||   பதவுரை:   கா                                    […]

பஜகோவிந்தம் – 12

25/08/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 12 கர்வம் கூடாது மாகுரு தந ஜந யௌவந கர்வம்ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் |மாயாமயம் இதம் அகிலம் ஹித்வாப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா || பதவுரை: மாகுரு                                  : செய்யாதே (கொள்ளாதே) தந ஜந யௌவந            […]

பஜகோவிந்தம் – 7

31/03/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 7 பணமென்பது துன்பமே அர்த்தம் அநர்த்தம் பாவய நித்யம் நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம் | புத்ராதபி தநபாஜாம் பீதி: ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: || பதவுரை: அர்த்தம் – பணத்தை அநர்த்தம் – துன்பம் பாவய – நினை நித்யம் – தினமும் / எப்பொழுதும் நாஸ்தி – இல்லை தத: – அதிலிருந்து ஸுகலேச: – சிறிதளவு சுகமும் ஸத்யம் – உண்மை புத்ராத் […]

பஜகோவிந்தம் – 5

24/03/2020 Sujatha Kameswaran 0

5. சுற்றம் சுயநலத்துடன் கூடியது யாவத் வித்தோபார்ஜந ஸக்த: தாவந் நிஜ பரிவாரோ ரக்த: || பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே வார்த்தாம் கோ$பி ந ப்ருச்சதி கேஹே || யாவத் – எதுவரை வித்த உபார்ஜந ஸக்த: – பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டிருக்கிறானோ தாவத் – அதுவரை நிஜபரிவார: – தன்னுடைய சுற்றமானது ரக்த: – அன்பு கொண்டுருக்கும் பச்சாத் – பிறகு ஜர்ஜரதேஹே – தளர்ந்த உடலுடன் […]

பஜகோவிந்தம் – 2

15/03/2020 Sujatha Kameswaran 0

2. பணத்தாசையை ஒழி! மூட ஜஹீஹி தநாகம த்ருஷ்ணாம் குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் | யல்லபஸே நிஜகர்மோபாத்தம் வித்தம் தேந விநோதய சித்தம் || பதவுரை:   ஹே மூட!                                – ஓ மூடனே! ஜஹீஹி                  […]

பஜகோவிந்தம் – 1

13/03/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 1 அத்வைத மார்க்கத்தை நிலைநிறுத்தி, பற்பல தேவதா ஸ்தோத்திரங்களை இயற்றியருளி, பக்தி மார்க்கத்தில் அனைவரையும் ஈடுபட வைத்த ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட பல்வேறு க்ரந்தங்களில் பஜகோவிந்தமும் ஒன்று. கோவிந்தனை பஜனை செய்வது என்கிற நேரடியான பொருளைக்கொண்டிருந்தாலும், எவ்வாறு என்னென்ன செய்து, எம்முறைப்படி கோவிந்தனை பஜிக்கவேண்டும் என்பதும், அதனால் ஆவதென்ன என்பதனையும் தெளிவாக உரைக்கிறார். ஸ்லோக வடிவில் இருந்தாலும் இசையுடன் பாட ஏதுவாய் அமைந்துள்ளது.  இந்த பஜகோவிந்தம் என்னும் ஸ்தோத்திரத்தின் […]

விடுகதையா இந்த வாழ்க்கை? – வாலிபப்பருவம்

15/11/2016 Sujatha Kameswaran 0

வாலிபப்பருவம் – விடலைப்பருவம் வாழ்க்கைச்சக்கரத்தில் வாலிபப்பருவம் என்பது பல புதிர்களுடன் கூடிய இனிய பருவம். அடுத்தடுத்தக்கட்டத்தில் பல வித்தியாசமான கோணங்களில் பல கேள்விகளையும் அதற்குத் தகுந்த பதில்களையும், சில நேரங்களில் எதிர்மறை பதில்களையும் கொண்டு அமையும் விடுகதைகள் பல கொண்ட வாழ்க்கையில், பெரும் விடுகதையாகவும் சவாலாகவும் அமையும் பருவம் இந்த வாலிபப்பருவம். இப்பருவத்தினருக்கு, தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரிவரபுரிவதில்லை. இக்குழப்பத்தின் உச்சகட்டமே உள தடுமாற்றம் அதனால் ஏற்படும் செயல் தடுமாற்றங்கள் […]