திருஆலங்காடு

24/12/2023 Sujatha Kameswaran 0

திருஆலங்காடு / திருவாலங்காடு இரத்தினசபை எனப்படும் திருவாலங்காட்டு வடாரண்யேச்சுவரருக்கு ஆருத்ரா (மார்கழி மாத திருவாதிரை) தினத்தில் ஏழுமணி நேர இடைவிடாமல் அபிஷேகம் நடைபெறும். இதில் 40 விதமான அபிஷேகங்கள் நடைபெறுவது பெரும் சிறப்பு. 40 விதமான அபிஷேகங்கள் 1. திருநீறு 2. நல்லெண்ணை 3. சியக்காய் தூள் 4. திரவிய பொடி 5. அருகம்புல் பொடி 6. வில்வபொடி 7. செம்பருத்திப் பொடி 8. நெல்லிப்பொடி 9. பச்சரிசி மாவு […]

எண்களின் சிறப்பு – எண்-5

02/06/2021 Sujatha Kameswaran 0

எண் – 5 தாய்கள் ஐவர் – பெற்றதாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய் & மன்னனின் மனைவி தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு-ஆசிரியர் & ஆபத்திலிருந்து காத்தவர். ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை & மணம் பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி & சங்கராந்தி கங்கைகள் […]

திருப்பாவை – பாசுரம் 12

27/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித் தலை வீழ நின்வாசற் கடைபற்றிச்சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!  – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 5

20/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 5 மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்! ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று ஓலம் இடினும் உணராய் உணராய் காண் ஏலக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (வந்தவர்கள், உறங்கியவளை எழுப்பிக் கூறுவது) திருமால் […]

கொன்றை வேந்தன்

24/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பால் சேர்ந்த நல்ல உணவாக இருப்பினும், பசி தோன்றிய பின்னரே உண்ணவேண்டும். அதனை உண்ணும் நேரம் அறிந்தே உண்ணவேண்டும். 61. பிறன்மனை புகாமை அறமெனத் தகும். பிறர்மனைவி மீது ஆசைக்கொள்ளாமலும், பிறர் குடித்தனத்தைக் கெடுக்காமல் இருத்தலும் சிறந்த அறமாகும்.