சிவன் – யோகி

01/06/2022 Sujatha Kameswaran 0

அண்டசராசரங்களில் முதல் யோகி, முதல் புலனடக்க வல்லமையுள்ளவர் சிவன். கழுத்தில் பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தாலும், தலையில் கங்கை ப்ரவாகம் செய்துகொண்டிருந்தாலும், நதிக்கரையோ, பனிமலையோ, மயானமோ எவ்விடமாக இருந்தாலும் மன்மதனே வந்து அம்பெய்தினாலும் எதற்கும் அசையாத, தளர்ந்துபோகாத, எதற்கும் தன் யோகநிலை மாறாதவர் சிவன். சஞ்சலத்திற்கோ, சலசலப்பிற்கோ புலன்களை சிதறடிக்காமல், ஏகாக்ர சித்தத்தில் தவம் புரியும் ஆதியோகி சிவன். ஓம் நம சிவாய||

பஜகோவிந்தம் – 30

16/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 30 மனதைக் கட்டுப்படுத்தவேண்டும்: ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்நித்யாநித்ய விவேக விசாரம் |ஜாப்ய ஸமேத ஸமாதி விதாநம்குர்வவதாநம் மஹதவதாநம் || பதவுரை: ப்ராணாயாமம்                                   – மூச்சுப்பயிற்சிப்ரத்யாஹாரம்                                […]

பஜகோவிந்தம் – 28

11/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 28 அனைவரின் கடமை: கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம்  | நேயம் ஸஜ்ஜந ஸங்கே சித்தம் தேயம் தீநஜநாய ச வித்தம்  ||   பதவுரை: கேயம்                                – பாடப்படவேண்டும் கீதா நாமஸஹஸ்ரம்   – கீதையும் (விஷ்ணு) ஸஹஸ்ரநாமமும் த்யேயம்  […]