திருவெம்பாவை – பாசுரம் 19

03/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 19 உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கு அப்பழஞ் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எம்கண் மற்றொன்றும் காணற்க இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் எங்கு எழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.    – மாணிக்கவாசகர் […]