பஜகோவிந்தம் – 18

25/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 18 ஞானமில்லையேல் மோக்ஷமில்லை: குருதே கங்கா ஸாகர கமநம் வ்ரத பரிபாலநம் அதவா தானம்| ஜ்ஞாந விஹீந: ஸர்வ மதேந முக்திம் ந பஜதி ஜந்ம சதேந|| பதவுரை: குருதே – செய்கிறான் கங்கா ஸாகர கமநம் – கங்கைக்கும், கடலுக்கும் (ஸ்நானம்) செய்வதற்காக) செல்வதையாவது வ்ரத பரிபாலநம் – விரதம் ஏற்பதையாவது அதவா – அல்லது தானம் – தானத்தையாவது ஜ்ஞாந விஹீந: – ஞானமில்லாதவன் […]

ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

கொன்றை வேந்தன்

03/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 80. மோனம் என்பது ஞான வரம்பு ஒருவர் பெற்ற ஞானத்தின் எல்லை என்பது, பேசுவதைத் தவிர்த்து மௌனமாக இருப்பதேயாகும். 81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். பேரரசனாக இருந்தாலும், தன்னிடமுள்ள செல்வத்தின் அளவை அறிந்து, அதற்கேற்ற செலவு செய்து, உண்டு வாழவேண்டும்.

திருக்குறள்

29/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 27. சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு (1-3-7) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். Suvaioli ooruosai naatramen draindhin vakaidherivaan katte ulaku The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, […]

எண்ணங்கள் வண்ணங்கள்

14/04/2016 Sujatha Kameswaran 2

எண்ணங்கள் வண்ணங்கள் லட்சியமும், அறிவும்: குறிக்கோளில்லாதவர் துடுப்பில்லாத படகைபோல அலைப்பாயவேண்டியிருக்கும். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்னவற்றை செய்யவேண்டும் என்ற எண்ணமும், அடைய வேண்டிய இலக்குபற்றிய சிந்தனையும் அவசியம். திட்டமிட்ட இலக்கை எட்டியவுடன் ஏற்படும் மனமகிழ்ச்சி மிகவும் இனிமையானது. குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ள, அதை அடைய, அதனைப்பற்றியும் அதனைச்சார்ந்த செய்திகளையும் அறிந்திருத்தல் மிக அவசியம். எதனை அடைய உள்ளுகிறோமோ அதனைப்பற்றிய சுய அறிவும், நமது அனுபவ அறிவு, பிறரது அனுபவப்பகிர்வு மற்றும் பிறகாரணிகளால் […]

திருக்குறள்

04/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஆர் எனின். (1-1-2) Katrtrathanaal aaya payanenkol vaalarivan Natraal thozhaar yenin (1-1-2) கல்விக்கடலான கடவுளின் திருவடிகளை வணங்க வேண்டும். வணங்காவிட்டால் நாம் கற்கும் கல்வியால் பயன் இல்லை. We students, should worship the Holy Feet of God, who is the ocean of knowledge. Otherwise, our education will […]