திருப்பாவை

17/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 2 வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமனடி பாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டெழுதோம் மலரிட்டுநாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்