பஜகோவிந்தம் – 4

20/03/2020 Sujatha Kameswaran 0

4. வாழ்க்கையே நிலையில்லாதது நளிநீ தளகத ஜலம் அதிதரளம் தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் || வித்தி வ்யாத்யபிமாந க்ரஸ்நம் லோகம் சோகஹதம் ச ஸமஸ்தம் || பதவுரை:- நளிநீ தளகத ஜலம் – தாமரை இலைமீதுள்ள தண்ணீர் அதிதரளம் – மிகவும் சஞ்சலமானது தத்வத் – அதேபோல் ஜீவிதம் – வாழ்க்கையானது அதிசய சபலம் – மிகவும் சஞ்சலமானது வித்தி – அறிவாயாக வ்யாத்யபிமாந (வ்யாதி அபிமாந) – […]

கொன்றை வேந்தன்

07/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 26. சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை. பரம்பரை (வம்சம்) தழைத்து சிறக்க வேண்டுமானால், மனைவியைப் பிரியாது கூடி வாழவேண்டும். 27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. தாம் பெற்ற பிள்ளையை சான்றோன் என்று பிறர் அழைப்பதே, அப்பெற்றோருக்குச் சிறப்பாகும்.