பஜகோவிந்தம் – 19

30/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 19 வைராக்கியம் அவசியம்: ஸுரமந்திர தருமூல நிவாஸ:சய்யா பூதலம் அஜினம் வாஸ: |ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:கஸ்ய ஸுகம் ந கரோதி விராக: || பதவுரை: ஸுரமந்திர தருமூல நிவாஸ: – கோயிலிலும்மரத்தடியிலும் வாசம்சய்யா – படுக்கைபூதலம் – தரைஅஜினம் – அஜினம்வாஸ: – ஆடைஸர்வ பரிக்ரஹ போக த்யாக: – எல்லா உடமைப்பொருட்களையும்அனுபவிக்காமல்துறப்பது என்கிறகஸ்ய – எவனுக்குத்தான்ஸுகம் – சுகத்தைந கரோதி – செய்வதில்லைவிராக: – […]

பஜகோவிந்தம் – 10

14/04/2020 Sujatha Kameswaran 2

10. நல்லோருடன் இணங்கியிருக்கவேண்டும் ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி: பதவுரை: ஸத்ஸங்கத்வே               – நல்லோரின் சேர்க்கை ஏற்பட்டால் நிஸ்ஸங்கத்வம்             – பற்றற்ற நிலை ஏற்படும் நிஸ்ஸங்கத்வே              – பற்றற்ற நிலை ஏற்பட்டால் நிர்மோஹத்வம்            […]

நட்பு

02/04/2020 Sujatha Kameswaran 0

நல்ல நட்பு நல்ல வாழ்வைத்தரும் உறவுமுறைகளில் நட்பு என்பது சிறந்தது. அதிலும் நல்ல ஆழ்ந்த நட்பு மிகவும் சிறப்பானது. நட்பைப்பற்றி பல புலவர்களும் அறிஞர்களும் தமது சிறந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். புராணம், இலக்கியம் உரைக்கும் நட்பு: கம்ப ராமாயணத்தில் குகபடலத்தில், ராமன் தன்னைக்காண வந்த குகனைப்பார்த்து, ‘யாதினும் இனிய நண்ப! எல்லாப் பொருள்களினும் இனிமையான நண்பனே; என்பார். நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனுக்குக் கொடுக்கும் மரியாதையை கம்பர் தமது ராமாயணத்தில் […]

பஜகோவிந்தம் – 7

31/03/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 7 பணமென்பது துன்பமே அர்த்தம் அநர்த்தம் பாவய நித்யம் நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம் | புத்ராதபி தநபாஜாம் பீதி: ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: || பதவுரை: அர்த்தம் – பணத்தை அநர்த்தம் – துன்பம் பாவய – நினை நித்யம் – தினமும் / எப்பொழுதும் நாஸ்தி – இல்லை தத: – அதிலிருந்து ஸுகலேச: – சிறிதளவு சுகமும் ஸத்யம் – உண்மை புத்ராத் […]

பஜகோவிந்தம் – 2

15/03/2020 Sujatha Kameswaran 0

2. பணத்தாசையை ஒழி! மூட ஜஹீஹி தநாகம த்ருஷ்ணாம் குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் | யல்லபஸே நிஜகர்மோபாத்தம் வித்தம் தேந விநோதய சித்தம் || பதவுரை:   ஹே மூட!                                – ஓ மூடனே! ஜஹீஹி                  […]

பஜகோவிந்தம் – 1

13/03/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 1 அத்வைத மார்க்கத்தை நிலைநிறுத்தி, பற்பல தேவதா ஸ்தோத்திரங்களை இயற்றியருளி, பக்தி மார்க்கத்தில் அனைவரையும் ஈடுபட வைத்த ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட பல்வேறு க்ரந்தங்களில் பஜகோவிந்தமும் ஒன்று. கோவிந்தனை பஜனை செய்வது என்கிற நேரடியான பொருளைக்கொண்டிருந்தாலும், எவ்வாறு என்னென்ன செய்து, எம்முறைப்படி கோவிந்தனை பஜிக்கவேண்டும் என்பதும், அதனால் ஆவதென்ன என்பதனையும் தெளிவாக உரைக்கிறார். ஸ்லோக வடிவில் இருந்தாலும் இசையுடன் பாட ஏதுவாய் அமைந்துள்ளது.  இந்த பஜகோவிந்தம் என்னும் ஸ்தோத்திரத்தின் […]

மௌனம்

10/02/2020 Sujatha Kameswaran 0

மௌனம் என்பது மிகவும் மகத்துவமானது. வார்த்தைகளோ செய்கைகளோ ஏதும் இல்லாமல் அர்த்தத்தையும், கம்பீரத்தையும், பயத்தையும், எதிர்ப்பையும், துக்கத்தையும், ஆனந்தத்தையும், அவமானத்தையும் வெளிப்படுத்த சிறந்ததொரு உபாயம். பல நேரங்களில் வார்த்தைகள் விவாதத்தை வளர்க்கும். ஆனால் மௌனமோ அனைவரையும்…. அனைத்தையும்… யோசிக்கவைக்கும். இலக்கை அடைவதற்காக மனதையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தும் போது மௌனம் சக்தி தீவிரமாகப்போராடும் போது மௌனம் வலிமை. கற்ற வித்தையைக் கையாளும்போது மௌனம் பெருமிதம். எதிர்ப்பாராத தருணத்தில் நமக்குரிய பாராட்டையும் பரிசையும் […]

திருக்குறள்

03/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் பால் : அறத்துப்பால் Section : Virtue அதிகாரம்: அறன் வலியுறுத்தல் – 4 Division : Assertion of the Strength of Virtue – 4 இயல் : பாயிரவியல் Chapter : Prologue – 1 குறள் – 31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (1-4-1) அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை […]