பஜகோவிந்தம் – 21

30/04/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 21 பாவங்களின் தண்டனைகளிலிருந்து விடுதலை: பகவத்கீதா கிஞ்சிததீதாகங்கா ஜல லவ கணிகா பீதா|ஸக்ருதபி யேந முராரி ஸமர்ச்சாக்ரியதே தஸ்ய யமேந ந சர்ச்சா|| பதவுரை:பகவத்கீதா – பகவத் கீதையானதுகிஞ்சித் – கொஞ்சமாவதுஅதீதா – கற்கப்பட்டதோகங்கா ஜல லவ கணிகா – கங்கை நீரின் ஒரு துளியாவதுபீதா – பருகப்பட்டதோஸ்க்ருத் அபி – ஒரு முறையாவதுஏன – எவனாலேமுராரி ஸ்மர்ச்சா – விஷ்ணு பூஜைக்ரியதே – செய்யப்படுகிறதோதஸ்ய – […]

ஆண்மை-பெண்மை

08/01/2017 Sujatha Kameswaran 2

ஆண்மை-பெண்மை   நம் சமூகத்தில் பொதுவாக ஒரு மனிதனின் இயலாமையைப் பற்றிச் சுட்டிக்காட்ட, நீ ஒரு ஆம்பளையா? ஆம்பளைனா இந்த சவாலை ஏற்றுக்கொள் – என்பனபோன்ற வசனங்களை உபயோகிப்ப்பதுண்டு. இந்த ஆம்பளை, என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கு கிடையாதா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் இதோ… ஆண்மை என்பது வீரத்தைக்குறிக்கும். பெண்மை என்பது மென்மையைக்குறிக்கும். ஆண்களுக்கு மட்டுமே வீரம் உரியதென பொருள் கொள்ளலாகாது. சங்க கால முறைப்படி ஆண்களே போரிடச்சென்றனர். அதனாலேயே […]