உழவாரப்பணி

19/05/2021 Sujatha Kameswaran 0

உழவாரப்பணி: கோயிலை சுத்தப்படுத்துவது உழவாரப்பணியாகும். இதைச் செய்ய தோசைக்கரண்டி வடிவில் ஒரு கருவியைப்பயன்படுத்துவர் இதற்கு, ‘உழவாரப் படை’ என்று பெயர். திருக்கோவில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவது. எண்ணெய் பிசுக்கினால் அழுக்குப் படிந்த விளக்குகளை சுத்தம் செய்தல். வாரம் ஒருமுறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மொழுகுதல். கோவிலுக்கு வருவோர் போடும் குப்பைகளை குப்பைக் கூடைகளைப் போடுவது. அவ்வாறு ஆங்காங்கேக் குப்பைப்போடுபவரை குப்பைத்தொட்டியில் போடச்செய்வது.கோபுரங்களில், மதில்சுவர்களில் முளைத்திருக்கும் செடிகளை அகற்றுதல். […]

திருப்பாவை – பாசுரம் 14

29/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்