பஜகோவிந்தம் – 26

10/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 26 எல்லோரும் சமம்: சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ     மா குரு யத்நம் விக்ரஹஸந்தௌ|பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்     வாஞ்ச்சஸ்யசிராத் யதி விஷ்ணுத்வம்|| பதவுரை: சத்ரௌ                                    – பகைவனிடத்திலும்மித்ரே                  […]

நட்பு

02/04/2020 Sujatha Kameswaran 0

நல்ல நட்பு நல்ல வாழ்வைத்தரும் உறவுமுறைகளில் நட்பு என்பது சிறந்தது. அதிலும் நல்ல ஆழ்ந்த நட்பு மிகவும் சிறப்பானது. நட்பைப்பற்றி பல புலவர்களும் அறிஞர்களும் தமது சிறந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். புராணம், இலக்கியம் உரைக்கும் நட்பு: கம்ப ராமாயணத்தில் குகபடலத்தில், ராமன் தன்னைக்காண வந்த குகனைப்பார்த்து, ‘யாதினும் இனிய நண்ப! எல்லாப் பொருள்களினும் இனிமையான நண்பனே; என்பார். நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனுக்குக் கொடுக்கும் மரியாதையை கம்பர் தமது ராமாயணத்தில் […]

கொன்றை வேந்தன்

05/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும். வீரனுடனான நட்பானது, நம் கையில் கூரான அம்பு இருப்பதற்குச் சமம். 85. உரவோர் என்கை இரவாது இருத்தல். மன உறுதி என்பது, பிறரிடம் சென்று எதையும் யாசிக்காமல் இருப்பதாகும்.