திருக்குறள்

04/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 32. அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு (1-4-2) ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும்- நன்மை தருவதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை-அறத்தைத் தவிர்த்தலை, விடக்கொடியதும் இல்லை. Araththinung kakkamum lllai adhanai maraththalin oongillai ketu There can be no greater source of good than (the practice of) virtue; there can be no […]

கொன்றை வேந்தன்

02/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 16. கிட்டாதாயின் வெட்டென மற. நாம் விரும்பியது கிடைக்கவில்லையெனில் அதனை உடனடியாக மறந்துவிடவேண்டும். 17. கீழோர் ஆயினும் தாழ உரை. நம்மைவிட எளியோர்கள் எனினும், அவர்களிடம் மரியாதையோடு பேச வேண்டும்.