கொன்றை வேந்தன்

14/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

ஆத்திசூடி

19/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 86. பொருள்தனைப் போற்றி வாழ்         – செல்வத்தை வீணாக்காமல் பாதுகாத்து வேண்டியவற்றிற்கு செலவழித்து வாழவேண்டும். 87. போர்த் தொழில் புரியேல்                   – வீணான சண்டைகளில் ஈடுபடக்கூடாது. 88. மனம் தடுமாறேல்                                  – எச்செயலைச் செய்யும்போதும் […]