திருப்பாவை – பாசுரம் 24

08/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம், இரங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்!உன்னடியார் தாள்பணிவோம்! ஆங்கவர்க்கே பாங்காவோம்!அன்னவரே எங்கணவர் ஆவார்! அவர் உகந்துசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர்   விளக்கம் :      எம்பெருமானே! நீ பழையைக்கெல்லாம் பழையான மூலப்பொருள். புதுமைகளுக்கெல்லாம் புதுமையான சிவபரம்பொருளே. புதுமைகளுக்கெல்லாம் புதுமையாக […]