பஜகோவிந்தம் – 28

11/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 28 அனைவரின் கடமை: கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம்  | நேயம் ஸஜ்ஜந ஸங்கே சித்தம் தேயம் தீநஜநாய ச வித்தம்  ||   பதவுரை: கேயம்                                – பாடப்படவேண்டும் கீதா நாமஸஹஸ்ரம்   – கீதையும் (விஷ்ணு) ஸஹஸ்ரநாமமும் த்யேயம்  […]

நான்கு வித தர்மங்கள்

06/11/2019 Sujatha Kameswaran 0

தசரதன் ஒரு ஆண்மகவு வேண்டும் என்றே வேண்டினார். எனினும் அவருக்கு நான்கு மகன்கள். ஏனெனில், நான்கு விதமான தர்மங்களை நிலைநிறுத்தத்தான். நான்கு விதமான தர்மங்களாவன, 1. சாமான்ய தர்மம்: பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? சீடன் குருவிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்கிற சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக்காட்ட வந்து வாழ்ந்துகாட்டியவர் ராமன். 2. சேஷ தர்மம்: சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்துகொண்டுவந்தால் கடைசியில் […]

ஜனநாயகம்

18/04/2019 Sujatha Kameswaran 0

அனைவருக்கும் உண்டு ஜனநாயகக் கடமை. தனிமனித ஒழுக்கத்தை அடித்தளமாகக்கொண்டது இது. மனித உணர்வுகளை மதிக்கத்தெரிந்ததை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பு. மேலும் தான் யார் என்பதை உணர்ந்து, பிறருக்கும் உணர்த்த ஏதுவாய் அமையும் தருணம். தெளிவான எண்ணத்துடன், பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து திடமான முடிவினை எடுக்கும் திறன் இவைகளை அறிய உதவும் தருணம் ஜனநாயகக் கடமையை ஆற்றும்போது ஏற்படும். வாழ்க ஜனநாயகம் ! வாழ்க ஜனங்களின் கடமை உணர்வு !

பெற்றோரும், ஆசிரியரும்

06/09/2017 Sujatha Kameswaran 0

நம்மைச் சுற்றியுள்ள இச்சமுதாயத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் ஓரிருவரைத் தீயோர் என சுட்டிக்காட்டிட முடிந்தது. அவர்களும் சில காரணங்களாலேயே தீயோராய் நடந்துகொண்டனர். இவற்றை இதிகாசம், புராணம் வழியாகவும், நம் மூதாதையரின் அனுபவங்களாலும் அறியலாம். ஆனால் தற்சமயம், நம்மில் மிகச்சிலரையே, சில கால அளவு வரைமட்டுமே நல்லவர் என அடையாளம் காட்டமுடிகிறது. சில காலங்களுக்குள்ளாகவே அவர்தம் ரூபத்தை மாற்றிக்கொள்கிறார். அதற்கு ஒப்புசப்பற்ற காரணங்கள் வேறு… தவறு செய்வது மனித இயல்பே […]