பஜகோவிந்தம் -24

06/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 24 தன்னைப்பற்றிய தெளிவு: கஸ்த்வம் கோऽஹம் குத ஆயாத:கா மே ஜனனீ கோ மே தாத: |இதி பரிபாவய ஸர்வமஸாரம்விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ந விசாரம் || பதவுரை: க: – யார்?த்வம் – நீஅஹம் – நான்க: – யார்?குத: – எங்கிருந்துஆயாத: – வந்தேன்கா – எவள்மே – என்னுடையஜனனீ – தாய்கோ – எவர்மே – என்னுடையதாத: – தந்தைஇதி – என்றுபரிபாவய – […]

எண்ணங்கள் வண்ணங்கள்

09/04/2016 Sujatha Kameswaran 0

கனவு மெய்படவேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் வேண்டுவன வேண்டாமை: வாழ்வை முன்னோக்கி சிறப்பாய், சலிப்பில்லாமல் வாழ, லட்சியம்(லட்சியங்கள்) மிக அவசியம். இலக்கை நிர்ணயித்தப்பின்னரே வாழ்வு சுவாரசியம் அடையும். நாம் செய்யவேண்டுவன எவை, செய்யக்கூடாதவை எவை, என்பதனைத் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் இலக்கை நோக்கி செயல்பட்டால் எளிதில் வெற்றிபெறலாம். லட்சியங்கள் குறித்த எண்ணங்கள் தெளிவானப் படக்காட்சிகளாக நம்மை வழிநடத்தும். மாண்புமிகு அப்துல் கலாம் அவர்கள் உரைத்தாற்போல், இலக்கைக்குறித்து […]