ஆத்திசூடி

12/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 46. சித்திரம் பேசேல்                 – பொய்யை அழகுபடுத்தி உண்மைபோல் பேசக்கூடாது. 47. சீர்மை மறவேல்                  – சிறப்பைத் தரும் செயல்களை மறந்துவிடாதே. 48. சுளிக்கச் சொல்லேல்       – பிறர் முகம் சுளிக்கும்படியான சொற்களைப் பேசாதே. 49. சூது விரும்பேல்                   – […]