தெரிந்ததும் தெரியாததும் – தாண்டவம் & நடனம்

18/09/2024 Sujatha Kameswaran 0

தாண்டவம்: 1. சிவபெருமான் காளிகா தாண்டவம் ஆடுவது எப்போது? 2. சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? 3. சிவபெருமான் சங்கார தாண்டவம் ஆடுவது எப்ப்போது? 4. சிவபெருமான் திரிபுர தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? 5. சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? 6. சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? 7. சிவபெருமான் கௌரி தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? நடனம்: 8. அஜபா நடனம் என்பது என்ன? இதை […]

தெரிந்ததும் தெரியாததும்

07/07/2023 Sujatha Kameswaran 0

1.ருது எனறால் என்ன?2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்?3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன?4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்?5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு?6 காஞ்சி எனபதன் பொருள் என்ன?7. பிறக்க முக்தி தரும் இடம் எது?8. இறக்க முக்தி தரும் இடம் எது?9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது?10. நினைக்க முக்தி தரும் இடம் எது? விடைகள் : 1.இரண்டு மாத காலம்2.ஆறு மாத காலம்3.அமுதம் […]

ஐம்பெரும் சபைகள்

31/03/2023 Sujatha Kameswaran 0

சிவபெருமான் தனது நடராஜர் ரூபத்தில் ஒவ்வொரு தலத்திலும் ஒரு வகை நடனம் என ஐந்து தலங்களில், ஆடினார். அவைகள் ஐம்பெரும் சபைகள் (பஞ்ச சபைகள்) என சிறப்புடன் திகழ்கின்றன. நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள்.  ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.  *1) சிதம்பரம்,* *2) மதுரை,* *3) திருவாலங்காடு,* *4) திருநெல்வேலி,*  *5) குற்றாலம்,* ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே *பொற்சபை, […]

திருவெம்பாவை – பாசுரம் 12

27/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 12 ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடிவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்பப்பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில் […]