எண்ணங்கள் வண்ணங்கள்

01/05/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் செயல்படுத்தலின் செயல்முறைகள்: முதலில் இலட்சியத்தை சரிவர வரையறுத்துக் கொள்ளவேண்டும். பின்பு, அதனை அடைய என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதனைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். இவற்றிற்கான சாத்தியக்கூறுகளை, கணித்துக்கொள்வதுடன், செய்யவேண்டிய செலவுகள் மற்றும், அதற்குத்தேவையான மற்ற காரணிகளையும் முன்னமே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. “துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்”. (குறள்- 651) ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும், செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும், என […]

ஆத்திசூடி

13/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 51. சேரிடம் அறிந்து சேர்            – சேரத் தகுந்தவர்களை ஆராய்ந்து அறிந்து அவர்களோடு சேர்வாயாக. 52. சையெனத் திரியேல்            – பிறர் சை(சீ) என்று இழிவாகச் சொல்லும்படி, நடந்துக் கொள்ளக்கூடாது. 53. சொற்சோர்வு படேல்            – பிறரைத் தளர்ச்சியடையச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே. 54. சோம்பித் திரியேல்               – […]