பஜகோவிந்தம் – 11

20/05/2020 Sujatha Kameswaran 0

11. ஆசையும் பொருளும் நிலையற்றவை வயஸி கதே க:  காமவிகார: சுஷ்கே நீரே க: காஸார:  | க்ஷீணே வித்தே க: பரிவார: ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார:  || பதவுரை: வயஸி                                      –  வயதானது கதே            […]

பஜகோவிந்தம் – 9

11/04/2020 Sujatha Kameswaran 0

9. நாம் யார் என்பதை கவனிக்கவேண்டும்   கா தே காந்தா கஸ்தே புத்ர: ஸம்ஸாரோ‍‍ऽயம் அதீவ விசித்ர:  | கஸ்ய த்வம் வா குத ஆயாத: தத்வம் சிந்தய ததிதம் ப்ராந்த  ||   பதவுரை  : கா                                     – யார்? தே    […]

திருக்குறள்

10/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்(1-4-8) ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். Veezhnaal padaa-amai nandraatrin aqdhoruvan vaazhnaal vazhiyataikkum kal If one allows no day to pass without some good being done, his conduct […]

திருக்குறள்

12/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். (1-1-10) Piravip perunkadal neendhuvar neendhaar iraivan adiseiraa dhaar. இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். மற்றவர் கடக்க இயலாதவராவர். None can swim the great ocean of births but those who are united to the feet of God.