ஆத்திசூடி

05/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 11. ஓதுவது ஒழியேல்  – நல்ல நூற்களைக் கற்பதை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12. ஒளவியம் பேசேல் – பொறாமையால், பிறரின் வளர்ச்சியைத் தவறாகப் பேசக்கூடாது. 13. அஃகம் சுருக்கேல்    – தானியங்களைக் குறைவாக எடைப்போட்டு பிறரை ஏமாற்றி வியாபாரம்       செய்யக்கூடாது.                                             […]